29 March 2011

என்றும் அழியாதவை

வாழ்க்கை என்பது
பூந்தோட்டமாய்
இருக்கும் வரை--- 
வாழ்வு என்பது
கல்லும்
முள்ளுமாய் தான்
இருக்கும்.....

அதில் மலர்ந்திடும்
பூக்கள் எல்லாம்
மணம் வீசுவதில்லை......

ஒரு சிலவை தான்
மணம் வீசுகின்றன.....

மணம் வீசும்
அந்த பூக்கள்
கால சுவடுகளால்
என்றும்
அழிக்கப் படுவதில்லை.....

No comments:

Post a Comment

நம்ம இதயம்...

 நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது                                ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...