27 March 2011

சிறு கவிதைகள்



பொன் என்ற வார்த்தையில்

சரணடைந்தவன் 

பெண் என்ற வார்த்தையில்

பிணமானான்...

*******************************


ட்டை கொட்டினான்----

சில்லறை விழுந்தது.....

பூவை கொட்டினான்----

அடி விழுந்தது...

-முதுகில்

****************************

No comments:

Post a Comment

நம்ம இதயம்...

 நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது                                ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...