பொன் என்ற வார்த்தையில்
சரணடைந்தவன்
பெண் என்ற வார்த்தையில்
பிணமானான்...
*******************************
தட்டை கொட்டினான்----
சில்லறை விழுந்தது.....
பூவை கொட்டினான்----
அடி விழுந்தது...
-முதுகில்
****************************
நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...
No comments:
Post a Comment