கற்ப்பும் உயிரும்
ஒன்று தானே---
அதில் தோன்றிடும்
உயிரை மட்டும்
அழிப்பதேனடி----
பெண்ணே….!
“பிறக்கும் முன்னே தங்கிய
கருவறை கல்லறையா..?--“
தாய்மை என்பது
உனக்குரிய
புனிதமான இடம்
என்று தெரியாதா…..
கண்ணெதிரே காணும்
உயிரை அழித்தால்
சட்டங்கள் பல…..
அனால்
உன்னிலே தோன்றிய
கருவும் உயிர் தானே----
அதை அழித்தாலோ--
சட்டங்கள் ஏது..?..
தண்டனைகள் எங்கே..?..
“மொடானது மலரும் முன்னே
மடிய வேண்டிய கட்டாயம்……”
ஏ சமுதாயமே--!...
அரசியல் சாசனத்தை
திருத்தி எழுது……
கருசிதைவுக்கு
மரணத்தை விட
கொடிய தண்டனை
என்று…….
அருமையான வேண்டுகோள்
ReplyDeleteஎத்தனை உள்ளங்களுக்கு இது கேட்கிறது
மறுபுறம்
காலத்தின் கட்டாயமாக சாதாரணமாகிய கொலையிது