வீசும் காற்றும்...
சீறும் அலையும்...
சொல்லிடும்
தமிழின் பெருமையை.....
சிந்தும் கண்ணீரும்....
பொங்கும் எரிமலையும்....
சொல்லிடும்
எம் இழைஞனின்
வேதனையும்----
அவன் வேலைக்காக
அலையும் போர் களங்களும்...
ஆம் !...
இன்னும் உள்ளது
மனித நேயம்.....
ஆனால்
போராட்டம் முடிய வில்லை
போரிடும்
போர்க்களமே
மாறி விட்டது.....
தீக் குளியல்களும்...
கட்சி கொடிகளும்....
அரசியால் தலைவர்களுக்காக
என்ற நிலை
மாறி விட்டது....
இதோ இளைஞன்
விழித்து விட்டான்.....
அவன் முன்னே
கட்டப்ட்டிருந்த திரைகள்
எரிந்து விட்டன.....
இனி சாம்பலாவது
மனிதமும்
மனித நேயமும்
அல்ல-----
ஜாதிகளும்
கட்சிகளுக்காக எழுந்திடும்
போர்க்களங்களுமே......
அருமையான வரிகள் பாராடுக்கள்
ReplyDeletetnku frnd....
ReplyDelete