நிறம் மாறாத
உன் விழிகளில்
வழியும் நீர் துளி
இன்று
என் விழிகளை
மட்டும் மூட செய்தது
ஏனடி--?...
விழி தெரியாமல்
வழி தேடி அலையும்
என் கண்களை
உன் கைதியாக்கி போவது
ஏனடி...?—
நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...
No comments:
Post a Comment