இதோ
புறப்பட்ட இதயங்கள்
வலுவிழந்து விட்டன...
ஓடி ஓடி
உழைத்தக் கால்கள்
இழைப்பை தேடி
சோர்ந்து விட்டன....
வாழ்வின் எல்லை
இதோ---
மரணம் முன்னே
பகலவன்
மறைந்து விட்டான்....
சந்திரன்
மெல்ல தலையை தூக்கி
மாலை பொழுதை
கட்டியது....
நடந்தது என்ன ?...
கூண்டை
விட்டு கிழிகள்
சுகந்திரமாய்
விட்டு கிழிகள்
சுகந்திரமாய்
பறப்பது போல -----
"உயிர்"
உடம்பென்னும்
சிறை கூண்டை விட்டு
சுகந்திரமாய் பிரிந்தது.....
பாவ உலகில்
பாவியாய் வாழ்ந்தான்....
நிம்மதி பெருமூச்சுடன்
புறப்பட்டான்....
புது ஜனனத்தை தேடி........
அருமையான கற்பனை...
ReplyDeleteTNKU LUXMY
ReplyDelete