23 March 2011

புது ஜனனத்தை தேடி


இதோ 
புறப்பட்ட இதயங்கள்
வலுவிழந்து விட்டன...

ஓடி ஓடி 
உழைத்தக் கால்கள்
இழைப்பை தேடி
சோர்ந்து விட்டன....

வாழ்வின் எல்லை
இதோ---
மரணம் முன்னே
புது ஜனனத்தை தேடி.....

பகலவன்
மறைந்து விட்டான்....
சந்திரன்
மெல்ல தலையை தூக்கி
மாலை பொழுதை
கட்டியது....

நடந்தது என்ன ?...

கூண்டை
விட்டு கிழிகள்
சுகந்திரமாய்
பறப்பது போல -----

    "உயிர்"

உடம்பென்னும்
சிறை கூண்டை விட்டு
சுகந்திரமாய் பிரிந்தது.....

பாவ உலகில்
பாவியாய் வாழ்ந்தான்....

நிம்மதி பெருமூச்சுடன்
புறப்பட்டான்....

புது ஜனனத்தை தேடி........

2 comments:

நம்ம இதயம்...

 நமக்கு ரொம்ப படிச்சவங்க கிட்ட நம்ம எதிர் பார்க்கிறது                                ---அன்பு... அது மட்டும் அவுங்க கிட்ட இல்லைன்னா நொறுக்கி...